TNPSC General Tamil: Sitralikkiyam -சிற்றிலக்கியம் (201-210)
பொதுத்தமிழ்: சிற்றிலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (201-210).
அந்தாதி
201. குட்டித் திருவாசகம் என்றழைக்கப்படுவது?
- திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி (இதை எழுதியவர் அதிவீரராம பாண்டியர்)
202. அபிராமி அந்தாதி எழுதியவர்?
.
- அபிராமி பட்டர்
203. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர்?
- பரஞ்சோதி அடிகள்
204. திருவருணை அந்தாதி எழுதியவர்?
- எல்லப்ப நாவலர்
205. “அந்தாதி புலவர்” என்பவர் யார்?
- ஓட்டக் கூத்தர்
206. நீரோட்டக யமக அந்தாதி எழுதியவர்?
- சிவப்பிரகாசர்
207. “அந்தம் முதலாக தொகுப்பது அந்தாதி” என்று கூறும் இலக்கண நூல்?
- அந்தாதி
208. முதல் அந்தாதி நூல் எது? இயற்றியவர் யார்?
- அற்புத் திருவந்தாதி, இயற்றியவர்: காரைக்கால் அம்மையார்
209. பொன் வண்ணத் தந்தாதி இயற்றியவர் யார்?
- சேரமான் பெருமாள் நாயனார்
210. அந்தாதி வகைகள் யாவை?
- பதிற்றுப்பத்தந்தாதி
- யமக அந்தாதி
- திரி பந்தாதி
- சிலேடை அந்தாதி
- நீரோட்டக யமக அந்தாதி
வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment