TNPSC General Tamil: உரையாசிரியர்கள் (171-180)
TNPSC GENERAL TAMIL: Uyraiyaasiriyaragal
Important Questions & Answers
பொதுத்தமிழ்: உரையாசிரியர்கள்
முக்கிய வினா-விடைகள் (171-180)
உரையாசிரியர்கள்
இலக்கிய வரலாற்றில் உரைகளுக்கு மிக உயர்ந்த இடமுண்டு.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கணஇலக்கியப் பயிற்சிக்கும் உரைகள் பேருதவி புரிந்திருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர்.
171. தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூல் எது?
- இரையனார் களவியல் உரை
- சி.வை.தாமோதரம் பிள்ளை
- ஆறுமுக நாவலர், இவ்வாறு ஆறுமுக நாவலரை அழைத்தவர் பரிதிமாற் கலைஞர்
- வை.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
- இளம்பூரணர்
- மணிப்பிரவாள நடை
- நன்னூல்
- இளம்பூரணர்
- சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்
- நச்சினார்கினியர்
0 comments:
Post a Comment