TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (131-140)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
131. சிறுபஞ்சமூலம் பெயரின் விளக்கம் கூறுக?
- சிறுபஞ்சமூலம் மருந்தின் பெயர் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெடுஞ்சி என்னும் ஐந்து வேர்கள்)
131. ஏலாதி நூலின் ஆசிரியர்?
- கணிமேதாவியார்
132. சிறுபஞ்சமூலம் எந்த சமயத்தை சார்ந்த நூல்
- சமண சமயம்
132. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர்?
- பெருவாயின் முள்ளியார்
133. முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர்?
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
135. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?
- முன்றுரையனார்
136. இன்னா நாற்பது
- கபிலர்
137. இனியவை நாற்பது
- பூகஞ்சேந்தனார்
138. களவழி நாற்பது பாடியவர்
- பொய்கையார்
139. களவழி நாற்பது நூலின் ஆசிரியர்
- பொய்கையார்
140. எந்த அரசனை சிறைமீட்க களவழி நாற்பது பாடப்பட்டது
- சேரன் கணைக்கால் இரும்பொறை
0 comments:
Post a Comment