TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (101-110)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (101-110)
சங்க இலக்கியம் மூலம் அறியும் செய்திகள்
101. சங்க இலக்கியத்தை பதிப்பித்தவர் யார்?
- சி.வை. தாமோதரம் பிள்ளை
102. சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்களை பாடியவர் யார்?
- கபிலர்
103. சங்க இலக்கியத்தில் “வரலாற்றுப் புலவர்” என்பழைக்கப்படுபவர்?
- மாமூலர்
104. சங்க இலக்கியத்தில் “அலர்ப்புலவர்” என்பழைக்கப்படுபவர் யார்?
- உலோச்சனார்
105. “யாண்டு பலவாகினும் நரையின்றியிருந்தவர்” யார்?
- பிசிராந்தையார்
- கோப்பெருஞ்சோழன்
107. நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை ஏற்பட்டபோது தீர்த்து வைத்தவர் யார்?
- கோவூர் கிழார்
108. மலையமான் மகனை சோழன் கொல்ல முயன்ற போது தடுத்திட்ட புலவர்
- கோவூர் கிழார்
109. “வாழ்தல் வேண்டி பொய்கூறேன், மெய்கூறுவல்” என்று பாடியவர்
- மருதனிளனாகனார்
110. பாரதப் போரில் இருபடையினருக்கும் உணவு கொடுத்து உதவிய தமிழ் மன்னன் யார்?
- உதியன் செதலாதன்
0 comments:
Post a Comment