TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (91-100)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 91-100
நற்றிணை
91. நற்றிணையின் வேறு பெயர்
- நற்றிணை நானூறு
92. நற்றிணையின் ஆசிரியர்
- 175 புலவர்களால் பாடப்பட்டது
93. நற்றிணையை தொகுப்பித்தவர்
- பண்ணாடு தந்த மாறன் வழுதி
94. நற்றிணையை முதலில் உரை எழுதி பதிப்பித்தவர்
- பின்னத்துார் நாராயணசாமி ஐயர்
குறுந்தொகை
95. வரலாற்றுச் சான்று நிரம்பிய கொங்குதேர் வாழ்க்கை எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
- குறுந்தொகை
96. குறுந்தொகையில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை? பாடியவர் எத்தனை பேர்?
- 400 பாடல்கள், 205 புலவர்கள்
97. உரையாசியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்
- குறுந்தொகை
98. "வினையே ஆடவர்க்கு உயிரே""மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" போன்ற மேற்கோள்கள் இடம்பெற்ற நூல் எது?
- குறுந்தொகை
99. 18 பாடல்கள் மூலம், உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற 18 பேர் இடம்பெறும் நூல்
- குறுந்தொகை
100. குறுந்தொகையை உரையெழுதி பதிப்பித்தவர்
- உ.வே.சாமிநாதய்யர்
0 comments:
Post a Comment