TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (51-60)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 51-60
Important Questions & Answers 51-60
முல்லைப்பாட்டு
51. முல்லைப்பாட்டை பாடியவர்
- நப்பூதனார்
52. முல்லைப்பாட்டின் வேறுபெயர்
- நெஞ்சாற்றுப்படை
53. பத்துப்பாட்டு நூல்களில் சிறியது
- முல்லைப்பாட்டு
54. “பாகர்கள் யானையோடு பழகுதல்” எனும் செய்தியை கூறும் நூல்
- முல்லைப்பாட்டு
55. “நேரம் அறிய நாழிகை வட்டிலை பயன்படுத்துதல்” எனும் செய்தியை கூறும் நூல்
- முல்லைப்பாட்டு
56. குறிஞ்சிப்பாட்டை பாடியவர்
- கபிலர்
57. குறிஞ்சிப்பாட்டு ____________ என்றும் அழைக்கப்படுகிறது
- பெருங்குறிஞ்சி
58.குறிஞ்சிப்பாட்டில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது.
- 99 வகை (காந்தள் முதல் எருக்கம் வரை)
59. ஆரிய அரசன் பிரகத்த்தனுக்கு தமிழ் அறிவுறுத்த கபிலர் பாடியது
- குறிஞ்சிப்பாட்டு
60. “தோழி அறத்தோடு நிற்றல்” எனும் துறைசார்த்து பாடப்பெற்றது
- குறிஞ்சிப்பாட்டு
0 comments:
Post a Comment