About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC பொதுத்தமிழ்: சங்க இலக்கியம் முக்கிய வினாக்கள் (11-20)

ஐங்குறுநூறு

11. திணை   ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும் நூல்
  • ஐங்குறுநூறு
12.  ஐங்குறுநூறு பாடிய புலவர்கள் யாவர்?
  • ஐந்து திணைகளுக்கு ஐந்து புலவர்கள் 
  1. குறிஞ்சி - கபிலர்
  2. முல்லை - பேயனார்
  3. மருதம் - ஓரம்போகியார்
  4. நெய்தல் - அம்முவனார்
  5. பாலை - ஓதலாந்தையார்
13. ஐங்குறுநூறை தொகுத்தவர்
  • புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
14. ஐங்குறுநூறை தொகுப்பித்தவர்
  • யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை
15. தாய்முகம் நோக்கியே ஆமைக்குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலை தம் குட்டிகளையே கொன்று தின்றுவிடும் என்னும் செய்தியையும் விளக்கும் நூல்
  • ஐங்குறுநூறு
 கலித்தொகை

16. ஓசை இனிமை, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான இசை அமைப்புகளை கொண்டது
  • கலித்தொகை
17.. கலித்தொகை பாடிய புலவர்கள் யாவர்? பாடல்கள் எத்தனை?
  • 150 பாடல்கள்
  1. குறிஞ்சிக் கலி(29) - கபிலர்
  2. முல்லைக் கலி(17) - நல்லுருந்திரன் 
  3. மருதம்(35) - மருதனிளனாகனார்
  4. நெய்தல்(33) - நல்லந்துவனார்
  5. பாலை(35) - பெருங்கடுங்கோ
18. கலித்தொகையை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்
  • சி.வை.தாமோதரம்பிள்ளை (1887)
19.  மார்கழி நோன்பு, தமிழ் சங்கம், காமன் வழிபாடு, முருகன் அறுபடை வீடு, திருமால், துரியன், வீமன், இராவணன் போன்ற செய்திகள் இடம் நூல்
  • கலித்தொகை
20. பழமொழிப் பாங்கில் ஒரே வரியில் அறக்கருத்துக்கள், நவமணிகள் போன்ற ஒன்பது கருத்துக்கள் அறிவுறு்த்தும் நூல்
  • கலித்தொகை













0 comments:

Post a Comment

Links