TNPSC General Tamil: Kappiyangal-Silappathigaram (151-160)
TNPSC GENERAL TAMIL: KAPPIYANGAL
Important Questions & Answers 151-160
பொதுத்தமிழ்: காப்பியங்கள்-சிலப்பதிகாரம்
முக்கிய வினா-விடைகள்
151. தமிழில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நூல் எது?
- சிலப்பதிகாரம்
152. தமிழில் தோன்றிய முதல் காப்பியம்?
- சிலப்பதிகாரம்
153. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ?
- இளங்கோவடிகள்
154. சிலப்பதிகாரக்கதையை இளங்கோவடிகளுக்கு கூறியவர் யார் ?
- சீத்தலை சாத்தனார்
155.சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
- கோவலன்
156. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் யாவர்?
- அரும்பத உரையாசிரியர்
- அடியார்க்கு நல்லார்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
157. சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் எவை?
- பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்
- குடிமக்கள் காப்பியம்,
- தேசிய காப்பியம்,
- மூவேந்தர் காப்பியம்
158. இளங்கோவடிகளின் இளவல் யார்?
- சேரமன்னன் செங்குட்டுவன்
159. சிலப்பதிகாரத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்?
- உ.வே.சாமிநாதய்யர்
160. சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?
- 03 காண்டங்கள்
1.புகார் காண்டம்
2.மதுரை காண்டம்
3.வஞ்சிக் காண்டம்
0 comments:
Post a Comment